Followers

Thursday, October 8, 2009

யார் நீ?

செவிக்கு உயிர் தந்த இசைத்தமிழ் நீ !!!
கண்ணில்நிறைந்திருக்கும் கன்னித்தமிழ் நீ!!!
சொல்லால் சுவையூட்டும் சொற்றமிழ் நீ !!!
நான் உயிரென நேசிக்கும் நற்றமிழ் நீ !!!
பொக்கிஷமாய் நான் போற்றும் பொற்றமிழ் நீ !!!
பெண் உருவில் தேவதை நீ !!!
கண்ணுக்கு தெரிகின்ற கடவுள் நீ!!!
காதலை சொன்ன புது காவியம் நீ !!!
எனை ஆளும் அரசியும் நீ !!!
வேள்வியின் பொருளும் நீ !!!
வெற்றியின் வழியும் நீ !!!
தாயும் நீ , என் சேயும் நீ !!!
என் உயிரும் நீ !!!
நீ இன்றி நான் இல்லை,
நீயும் நானும் வேறில்லை,
இதை உணர்ந்த பின் நானாக நான் இல்லை :)

1 comment:

  1. Dai., Machi... Enga irunthu da intha kavithai lam copy adikire...? I'm damn sure...! These are not ur words..!!!!!!!!!!

    ReplyDelete